கவிதை எழுதவேண்டும்
என நான் அமர்ந்த பொழுதில்
ஓடி வந்த ஒன்றரை வயது மகள்
பேனாவைப் பிடுங்கி
கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாள்.
இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.
உழவன்
Monday, September 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
38 comments:
ஓ தொடங்குமிடமும் முடிவும்
புரியாத பின் நவீனத்துவக் கவிதையோ
அருமை அருமை..:)
Makalin kavithai endrum manathil nirgum.
arumai.
கிருஷ்ணன் கலைக் கண் என்று இதை தான் சொல்வாங்களோ....
கொஞ்சம் சொல்லித் தரச்சொல்லிக் கேளுங்கோ உழவன்.அற்புதக் கிறுக்கல் !
குட்டிக் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்:)!
நல்லா இருக்குங்க.
என் வீட்டிலும் இது தினசரி நடப்பதுதான்
அழகாயிருக்குங்க உழவரே...
அருமை
கவிஞரே ரசிக்கும் கவிதை!!
haha...cool!:-)
//இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.//
Nice..
அழகுங்க:))
மகளின் கவிதைபடிக்க் கொடுத்து வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். ( எத்த்னையோ தந்தை மார் வெளி நாடுகளில்
//முத்துலெட்சுமி/muthuletchumi
ஓ தொடங்குமிடமும் முடிவும்
புரியாத பின் நவீனத்துவக் கவிதையோ
அருமை அருமை..:)//
ஆமாமா.. பின் நவீனம்தான் J. ரொம்ப நன்றி
//சே.குமார்
Makalin kavithai endrum manathil nirgum.
arumai.//
குழந்தைகளின் ஒவ்வொரு அசைவுமே கவிதைதானே.. நன்றி.
//தமிழரசி
கிருஷ்ணன் கலைக் கண் என்று இதை தான் சொல்வாங்களோ....//
ஓ.. இப்படி ஒரு பேரு இருக்கா இதுக்கு. நன்றி தமிழ் :-)
//ஹேமா
கொஞ்சம் சொல்லித் தரச்சொல்லிக் கேளுங்கோ உழவன்.அற்புதக் கிறுக்கல் !//
நிச்சயம் ஒருநாள் எனக்குச் சொல்லித்தருவாள்.. நன்றி
//ராமலக்ஷ்மி
குட்டிக் கவிதாயினிக்கு வாழ்த்துக்கள்:)!//
ஓ.. அதுக்குள்ள கவிதாயினி பட்டம் கொடுத்தாச்சா.. மகிழ்ச்சி :-)
//தியாவின் பேனா
என் வீட்டிலும் இது தினசரி நடப்பதுதான்//
மழலையை நீங்களும் கொண்டாடுங்கள்.. வாழ்த்துகள்.
//க.பாலாசி
அழகாயிருக்குங்க உழவரே...//
நன்றி நண்பா
//செல்வராஜ் ஜெகதீசன்
நல்லா இருக்குங்க.//
நன்றி கவிஞரே..
//T.V.ராதாகிருஷ்ணன்
அருமை//
மிக்க நன்றி சார் :-)
ஹுஸைனம்மா
கவிஞரே ரசிக்கும் கவிதை!!//
வாங்ஜ ஹூஸைனம்மா.. நீங்களும் ரசியுங்க.. நன்றி :-)
//சந்தனமுல்லை
haha...cool!:-)//
நன்றி :-)
//வித்யா
:))//
:-))
//அன்பரசன்
//இடியாப்ப உருவங்கொண்ட கவிதையை
அப்போதுதான் முதன் முதலாகப் பார்த்தேன்.//
Nice..//
நன்றி
//வானம்பாடிகள்
அழகுங்க:))//
மகிழ்வா இருக்கு சார் :-)
//நிலாமதி
மகளின் கவிதைபடிக்க் கொடுத்து வைத்த உங்களுக்கு என் பாராட்டுக்கள். ( எத்த்னையோ தந்தை மார் வெளி நாடுகளில்//
ரொம்ப நன்றிங்க..
இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி
குழந்தைக்கு ஒரு ப்லாக் போட்டு கொடுங்கள்...அழகாய் இருக்கிறது.
ஐயோ so sweet ..
எனக்கு வேணுமே அந்த இடியப்பக் கவிதை
// padaipali ":
குழந்தைக்கு ஒரு ப்லாக் போட்டு கொடுங்கள்...அழகாய் இருக்கிறது.//
கொடுதுறலாம்.. நன்றி :-)
// பத்மா
ஐயோ so sweet ..
எனக்கு வேணுமே அந்த இடியப்பக் கவிதை//
வாங்கிக்கோங்க :-) நன்றி
அழகிய தேவதை தான்...
இதமாக இருக்கிறது இக்கவிதை
-ப்ரியமுடன்
சேரல்
நன்றி பிரியா..
நன்றி சேரல்..
unkalin kavithigalin pagthan nan by siva
Post a Comment