Monday, October 4, 2010

ஆனந்த விகடனுக்கு நன்றி

6.10.10 தேதியிட்ட இவ்வார ஆனந்த விகடனில் "நன்றி விநாயகா" மற்றும் "மியாவ்" என்ற என் இரு கவிதைகள் வந்துள்ளன. ஆனந்த விகடனுக்கு மனப்பூர்வமான நன்றி.

அதுவும் "மியாவ்" கவிதைக்கு ஒரு முழுப்பக்கதையே வழங்கி, மலங்க மலங்க விழிக்கும் பூனை படத்துடன் வெளியிட்டு சிறப்பித்தமைக்கு ஆனந்த விகடன் குழுவினருக்கு என் கூடுதல் நன்றிகள்!




டிஸ்கி: இந்த இரு கவிதைகளையும் எனக்கு வழங்கிய என் செல்ல மகள் அகமதி வெண்பாவிற்கு அன்பு முத்தங்கள் :-)

34 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

வாழ்த்துக்கள் அன்பரே.. உங்களுக்கும்... உங்க அன்பு மகள்க்கும்...

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அகமதிக்கு எங்கள் நன்றியும்:)!

வாழ்த்துக்கள் உழவன்!!! இரண்டு கவிதைகளுமே பிரமாதம்.

Unknown said...

நல்ல கவிதைகள் உழவன்.
மேலும் தொடருங்கள்.

rvelkannan said...

புத்தகத்தில் உங்களின் கவிதை பார்த்த போதே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இன்று வரை. தொடர்ந்து மகிழ்ச்சி கொடுங்கள் உழவன்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் உழவன். காலையிலேயே விகடனில் படித்தேன்.. அந்த மியாவ் கவிதை முன்பே உங்களிடம் ரசித்து படித்திருக்கிறேன். அருமையான கவிதைகள்...

vasu balaji said...

வாழ்த்துகள் உழவன்:)

'பரிவை' சே.குமார் said...

உங்களுக்கும் உங்க அன்பு மகளுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் உழவன்..

"உழவன்" "Uzhavan" said...

//வெறும்பய
வாழ்த்துக்கள் அன்பரே.. உங்களுக்கும்... உங்க அன்பு மகள்க்கும்... //
 
வருகைக்கு நன்றி நண்பரே..

"உழவன்" "Uzhavan" said...

//ஆ.ஞானசேகரன்
வாழ்த்துகள் நண்பா //
 
வாங்க நண்பா.. மகிழ்ச்சி

"உழவன்" "Uzhavan" said...

//T.V.ராதாகிருஷ்ணன்
வாழ்த்துகள் //
 
ரொம்ப நன்றி சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
அகமதிக்கு எங்கள் நன்றியும்:)!
வாழ்த்துக்கள் உழவன்!!! இரண்டு கவிதைகளுமே பிரமாதம். //
 
உங்களின் தொடர் ஊக்கத்திற்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேனோ.. மிக்க நன்றி :-)

"உழவன்" "Uzhavan" said...

//செல்வராஜ் ஜெகதீசன்
நல்ல கவிதைகள் உழவன்.
மேலும் தொடருங்கள். //
 
வருகைக்கு நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//Vel Kannan
புத்தகத்தில் உங்களின் கவிதை பார்த்த போதே எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இன்று வரை. தொடர்ந்து மகிழ்ச்சி கொடுங்கள் உழவன் //
 
ரொம்ப மகிழ்ச்சி நண்பா.. புத்தகத்தைப் பார்த்தவுடன் அலைபேசியில் தொடர்பு கொண்டு மகிழ்ச்சியைத் தெரிவித்தமைக்கும்.
நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//க.பாலாசி
வாழ்த்துக்கள் உழவன். காலையிலேயே விகடனில் படித்தேன்.. அந்த மியாவ் கவிதை முன்பே உங்களிடம் ரசித்து படித்திருக்கிறேன். அருமையான கவிதைகள்... //
 
நன்றி பாலாஜி

"உழவன்" "Uzhavan" said...

//வானம்பாடிகள்
வாழ்த்துகள் உழவன்:) //
 
ரொம்ப நன்றி சார் :-)

"உழவன்" "Uzhavan" said...

//அன்பரசன்
வாழ்த்துக்கள் //
 
நன்றி அன்பரசன்.

"உழவன்" "Uzhavan" said...

//சே.குமார்
உங்களுக்கும் உங்க அன்பு மகளுக்கும் வாழ்த்துக்கள். //
 
ரொம்ப நன்றிங்க

"உழவன்" "Uzhavan" said...

//நசரேயன்
வாழ்த்துக்கள் //
 
நன்றி நசரேயன்

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
வாழ்த்துக்கள் உழவன்.. //
 
மிக்க நன்றி தோழி..

கண்ணகி said...

வாழ்த்துக்கள்...மக்ளுக்கும் அப்பாவுக்கும்..

"உழவன்" "Uzhavan" said...

கண்ணகி
வாழ்த்துக்கள்...மக்ளுக்கும் அப்பாவுக்கும்.. //
 
மிக்க நன்றிங்க.

விநாயக முருகன் said...

Super....

வாழ்த்துகள் நண்பா... :)

Sukumar said...

வாவ்... மியாவ். அருமை.. வாழ்த்துக்கள்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் உழவன்!

-ப்ரியமுடன்
சேரல்

"உழவன்" "Uzhavan" said...

 //என்.விநாயகமுருகன் navina14@hotmail.com

Super....
வாழ்த்துகள் நண்பா... :)// 
நன்றி நண்பா :-)

"உழவன்" "Uzhavan" said...

//Sukumar Swaminathan
வாவ்... மியாவ். அருமை.. வாழ்த்துக்கள்//

தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க..

"உழவன்" "Uzhavan" said...

//சேரல்
வாழ்த்துகள் உழவன்!

-ப்ரியமுடன்
சேரல்//

நன்றி சேரல்.

"உழவன்" "Uzhavan" said...

இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி

எண்ணங்கள் 13189034291840215795 said...

அடடே உங்களுடையதுதானா.?.. மகிழ்ச்சி..நண்பரே..

பாராட்டுகள் உங்க இருவருக்கும்..

சுபத்ரா said...

வாழ்த்துக்கள்.. உங்களுக்கும் உங்கள் குட்டிமகள் அகமதி வெண்பாவுக்கும்.

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள்..