Wednesday, March 4, 2009

விகடனில் என் கவிதை - ஈழத் தாலாட்டு!

ஈழத் தாலாட்டு!
 
ஆராரோ ஆரிரரோ
என் செல்ல மகனே
ஈழம் காக்க இங்கு பிறந்த
வேழம் தானே நீயடா
என் செல்ல மகனே !
 
மேலும் படிக்க ...
 
 
 
இதே கவிதை என் வலைப்பூவில்..
 
 
 
அன்புடன்,
உழவன்

2 comments:

Vinitha said...

ரொம்ப நல்லா இருக்கு....

அமிர்தவர்ஷினி அம்மா said...

முதலில் விகடனில் வந்ததற்கு வாழ்த்துக்கள்

அங்கே படித்தேன், ஆனால் கமெண்ட்ட முடியவில்லை

அதற்கப்புறம் (ரொம்ப நாளாயிடுச்சு) இங்க இப்பத்தான் பார்க்கிறேன்.

கவிதை அருமை.