Tuesday, October 13, 2015

இவைகளுக்கு நடுவே...

மாட்டுக்கறி
பன்றிக்கறி
லெக்கின்ஸ்
கோகுல்ராஜ்
நரபலி
காவிரி
முல்லை பெரியாறு
கூடங்குளம்
ரயிலெரிப்பு
பாபர் மசூதி
ஆதார் அட்டை
புலி
இவைகளுக்கு நடுவே
ஒரு புன்முறுவலும்
ஒரு குவளைத் தேநீரும்
இருப்பதால்தான்
கொஞ்சம் வாழவும் முடிகிறது.
- உழவன்

No comments: