Tuesday, May 29, 2012

கொடுப்பினை




போனவுடனேயே
முதல் சீட்டை எடுத்துப்போட்டாலும்
நாலு நெல்தான்.

வாய்வலிக்க
எல்லாவற்றையும் இழுத்துப்போட்டு
கடைசிச் சீட்டை எடுத்துப்போட்டாலும்
அதே நாலு நெல்தான்.

கஞ்சப்பயன்
அவன் வீட்டுச் சமயலறையில்
ரெண்டு பெருச்சாளி புகட்டுமாக!

உழவன்

7 comments:

ராமலக்ஷ்மி said...

:)))!

அருமை!

சாந்தி மாரியப்பன் said...

சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது..

பாவம்!!.. அந்தக் கஞ்சன் வீட்டிலும் அதே நாலு நெல் மட்டுந்தான் இருக்குதோ என்னவோ..

செய்தாலி said...

ம்ம்ம் அருமை (:

'பரிவை' சே.குமார் said...

கவிதை...
அருமையோ அருமை...

Kavinaya said...

:)

உங்களுக்கு இங்கே ஒரு பரிசு காத்திருக்கிறது. வந்து பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Unknown to myself said...

அருமை..மிகவும் எளிமையான வார்த்தைகள், ஆனால் படித்தவுடன் மனதிற்குள் புகுந்து விட்டது.
உங்களது விருந்தாளி இல்லத்தில் இந்த சிரியோனையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.

Dino LA said...

அருமை