மடித்த குடையோடு
மழையில் நனைந்துகொண்டே வந்த
எதிர்வீட்டுத் தோழி
வெயிலுக்காகத்தான்
குடை கொண்டுசென்றேன்
மழைக்காக அல்ல
என்கிறாள்.
மழை மகிழ்ச்சியில்
மீண்டும் மீண்டும்
பெய்துகொண்டேயிருக்கிறது.
Monday, May 7, 2012
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
/வெயிலுக்காகத்தான்
குடை கொண்டுசென்றேன்
மழைக்காக அல்ல
என்கிறாள்./
அருமை:)!
அக்னி நட்சத்திர வெயிலுக்கு சில்லென்று ஒரு கவிதை.
தொடர்ந்து எழுதவும்.
கவிதை அருமை...
தொடர்ந்து எழுதுங்க...
வாழ்த்துக்கள்.
ம்ம்ம்.. அருமை சார்
ச்வீட் :)
Post a Comment