மலையிலிருந்து குதித்து வேறொரு பெயரில் அவதாரம் எடுக்கும் "அதிரம்பள்ளி" அருவி
முகத்தைப் பார்க்க சகிக்கல.. அதான் இப்படி எடுத்தேன் :-)
Tuesday, December 7, 2010
கேரளம்
கடந்த செப்டம்பர் 2010ல் கேரளாவிற்குச் சுற்றுலா சென்றபோது, என்னால் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களின் பகிர்வு.
நீருலகில் தனித்திருக்கும் ஒரு ஜோடி - ஆலப்புழா
மிதக்கும் வீடு - ஆலப்புழா
இதுதான் அவர்களது வாகனம் - ஆலப்புழா
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
அதிரம்பள்ளி அருவி அள்ளுது அப்படியே மனதை.
மிதக்கும் வீடும், வாகனப் படகும் அழகு.
தனித்திருக்கும் ஜோடி தள்ளித்தள்ளி நிற்குதே:)!
கடைசிப் படத்திலிருக்கும் நண்பர்கள் உங்க ப்ளாக் வாசிப்பார்களா:)))?
அருமையான புகைப்படங்கள் உழவரே!!!
அருமையான புகைப்படங்கள்
அழகான புகைப்படங்கள்..
அருமையான புகைப்படங்கள் உழவரே!!!
very nice photos
Super photos.
@sakthi
@வெறும்பய
@வித்யா
@சே.குமார்
@Chitra
@வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam)
பாராட்டிய அனைவருக்கும் நன்றி
@ராமலக்ஷ்மி
//தனித்திருக்கும் ஜோடி தள்ளித்தள்ளி நிற்குதே:)!//
வெட்கம் தான் :-)
//கடைசிப் படத்திலிருக்கும் நண்பர்கள் உங்க ப்ளாக் வாசிப்பார்களா:)))?//
இல்லை. ப்ளாக் வாசிக்காத நண்பர்களே :-)
புகைப்படங்கள் நல்லாயிருக்கு கிருஷ்ணா..கடைசிபடம் லொல்ஸ்..
//தமிழரசி
புகைப்படங்கள் நல்லாயிருக்கு கிருஷ்ணா..கடைசிபடம் லொல்ஸ்..//
லொல்ஸ் இல்லேனா எப்படி.. நன்றி தமிழ் :-)
Post a Comment