Wednesday, April 15, 2009

தேர்தல் - கவிதை

குத்தி
மடித்தது போய்
பொத்தானை
அழுத்தும்
காலம் !

இன்னும்
நாங்கள் தான்
அப்படியே !

உழவன்
இக்கவிதை 15.04.2009 அன்று இளமை விகடனில் வெளியாகியுள்ளது.

8 comments:

அமுதா said...
This comment has been removed by the author.
அமுதா said...

:-) (a) :-( நாட்டின் இந்த நிலைமைக்கு...

"உழவன்" "Uzhavan" said...

வாங்க அமுதா.. வருகைக்கு மிக்க நன்றி.

Anonymous said...

இக்கவிதை இளமை விகடனில் வெளியாகியுள்ளது.

http://youthful.vikatan.com/youth/uzhavanpoem15042009.asp

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் உழவன்,

கவிதை நிதர்சனத்தின் வெளிப்பாடு.

சொல்லரசன் said...

நாலுவரியில் ஒரு நச்.
வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அத்தனை நீளமாக நேற்றைய பதிவில் நான் சொல்ல விழைந்திருப்பது இரத்தினச் சுருக்கமாய் இங்கே:)! அருமை உழவன்!

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி
//அத்தனை நீளமாக நேற்றைய பதிவில் நான் சொல்ல விழைந்திருப்பது இரத்தினச் சுருக்கமாய் இங்கே:)! அருமை உழவன்! //

தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு மிக்க நன்றி :-)