Thursday, March 26, 2009

நட்சத்திரங்கள்! - கவிதை


யார்

விதைத்த விதைகளோ

யுகம் யுகமாய்

முளைக்காமலேயே

கிடக்கின்றன !

மேகமே

மேல் நோக்கியும்

கொஞ்சம்

பொழிந்துவிடேன் !

9 comments:

Unknown said...

//மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !//

அருமையான சிந்தனை :))

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்குங்க.

மேல் நோக்கியும் கொஞ்சம் பொழிந்து விடேன்,

ரசித்தேன்

நையாண்டி நைனா said...

You know your imagination is good.
I type in english because I am a tamilian you know...

"உழவன்" "Uzhavan" said...

//ஸ்ரீமதி சொன்னது..

அருமையான சிந்தனை :)) //

மிக்க நன்றி தங்கையே :-))

***

ரசித்தமைக்கும் தங்களின் தொடர் வருகைக்கும் மிக்க நன்றி அமி.அம்மா :-)

***

டமிலன் நைனா .. ரொம்ப டேங்ஸ் :-)

***

மண்குதிரை said...

மேகமே
மேல் நோக்கியும்
கொஞ்சம்
பொழிந்துவிடேன் !//
nalla irukkuthu nanbaree iwtha karpanai

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்தியமைக்கு நன்றி மண்குதிரை.

குடந்தை அன்புமணி said...

உழவன் என்பதால் இந்த சிந்தனையோ... நன்றாகத்தான் இருக்கிறது.

Senthilkumar said...

arumainga intha kavithai.
vithiyasamaa parthirukeenga..

"உழவன்" "Uzhavan" said...

/Navish Senthilkumar
arumainga intha kavithai.
vithiyasamaa parthirukeenga.. //

Thanks a lot my dear friend :-)

// குடந்தைஅன்புமணி
உழவன் என்பதால் இந்த சிந்தனையோ... நன்றாகத்தான் இருக்கிறது. //

ம்ம்ம்.. அப்படியும் இருக்கலாம். நன்றி