Sunday, September 7, 2008

அன்னதானம் !

வீட்டுக் கூரையில்
அள்ளிப் போட்ட
ஒருபிடிச் சோறு
 
தன்னந்தனியே
தின்றதாய் இல்லை
வரலாறு
 
ஒட்டிய வயிற்றுக்கு
ஒருபிடி சோறு தேடும்
சிறுமியே ...
காக்கையிடம் போய்
கையேந்து !
 
 

No comments: