Monday, April 21, 2008

தண்ணீர் அஞ்சலி

மரம் நடு விழாவில்
மந்திரி
 
உரக்கக் கத்தினான்
கூட்டத்திலிருந்தவன்
 
" உங்களை வரவேற்க
அச்சடித்த
சுவரொட்டிகளைக்
குறைத்திருந்தாலே
ஒரு மரம்
உயிர் பிழைத்திருக்கும் "
 
 
 

1 comment:

இரா. வசந்த குமார். said...

ஒஹோ.. 15 வயசிலயே காதலி கவிதையா..? நல்ல உழவருங்க நீங்க...