Sunday, February 20, 2011

உண்டியல்

அலமாரியின் மூலையில் இருக்கும்
உண்டியலை
குலுக்கிப் பார்க்கும்போதெல்லாம்
ஸ்பெக்ட்ரம்
ஞாபகத்திற்கு வந்து தொலைக்கிறது.

உழவன்

7 comments:

ராமலக்ஷ்மி said...

நறுக் கவிதை நன்று.

'பரிவை' சே.குமார் said...

kavithai super.

Anonymous said...

ஹஹஹ்ஹா...

Chitra said...

அவ்வ்வ்வ்....

அன்புடன் நான் said...

கவிதை நச்!

அன்புடன் நான் said...

இப்படிதான் இருக்கணும் கவிதை சாட்டையைபோல....

"உழவன்" "Uzhavan" said...

@ராமலக்ஷ்மி நன்றி
@சே.குமார் நன்றி
@தமிழரசி நன்றி
@சி.கருணாகரசு மிக்க நன்றி
@Chitra நன்றி :-)