Wednesday, July 14, 2010

விஜய் மகேந்திரனின் ‘நகரத்திற்கு வெளியே‘ - விமர்சனம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்



18.07.2010 ஞாயிறு மாலை 5.30
டிஸ்கவரி புக் பேலஸ்,
(பாண்டிச்சேரி இல்லம் அருகில்)
கே.கே. நகர் மேற்கு, சென்னை - 78.

பங்கேற்பாளர்கள்:

யவனிகா ஸ்ரீராம்
அய்யப்ப மாதவன்
ரமேஷ் பிரேதன்
தாரா கணேசன்
பொன்.வாசுதேவன்
ஆர்.அபிலாஷ்
பாக்கியம் சங்கர்

அனைவரும் வருக !

நிகழ்ச்சி ஏற்பாடு : அகநாழிகை

4 comments:

'பரிவை' சே.குமார் said...

vijay Mahendranukku Vazhthukkal.

Unknown said...

என் வாழ்த்துகளும்.

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

விஜய் மகேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

விஜய் மகேந்திரன் said...

கூட்டம் பற்றிய செய்திகளை நண்பர்களுக்கு பகிர்ந்த நண்பர் உழவனுக்கு நன்றி.....எல்லா நண்பர்களும் அவசியம் வந்து விடுங்கள்....