Sunday, April 25, 2010

நாய் பிழைப்பு



மைதானத்திற்குள்
எதிர்பாராது நுழைந்துவிட்ட நாயை
வெளியேற்றும் முயற்சியில்
நான்கு பேர் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
 
நீளும் முயற்சியின் கணங்களனைத்தும்
விளம்பரங்களால் நிரம்பி வழிகின்றன.
 
உழவன்

23 comments:

Unknown said...

நல்லா இருக்குங்க.

Vidhoosh said...

சூப்பர் சார்.

Raghu said...

துட்டு சார், வேறென்ன‌...

க.பாலாசி said...

இது அந்த நாய்க்கு தெரியாதுல்ல... என்னங்க பண்றது....

நல்ல கவிதை....

ஹுஸைனம்மா said...

//நீளும் முயற்சியின் கணங்களனைத்தும்
விளம்பரங்களால் நிரம்பி வழிகின்றன.//

நாய்க்கு(ம்) நன்றி!!

:-)))

மணிஜி said...

யதார்த்தம்

ஹேமா said...

அந்த நாயும் போன ஜென்மத்தில இந்த டீம்ல இருந்திருக்குமோ ¨

அட இதுக்குக்கூட ஒரு கவிதை !

ஜெனோவா said...

தல நல்லாயிருந்தது தல .. நாய் பொழப்புங்கரத விட "நாயால் பொழைப்பு " ;-)

ராமலக்ஷ்மி said...

அட்டகாசம்.

கவிதையின் தலைப்பு அதிகமாய் பேசுது:)!

Ahamed irshad said...

ok.. ok...

Chitra said...

தலைப்பிலேயே சவுக்கடி. நல்லா இருக்குங்க.

SUFFIX said...

இப்படியும நடத்திறாய்ங்க? Thinking outside the box!! நல்லா இருக்கு உழவரே.

பத்மா said...

விளம்பரத்த விட நாயை தொரத்தறது பாக்க சுவாரசியமாய் இருந்திருக்கும்

vasu balaji said...

ஆஹா. இது வித்தியாசம் உழவன்.நன்று

பிரவின்ஸ்கா said...

சூப்பர் ..
ரொம்ப நல்லாருக்கு.

Anonymous said...

ஆஹா எல்லாத்தையும் கவிதையாக்கி பாராட்டை வாங்கி விடுகிறீர்களே...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ஆஹா! குட்டிக் கவிதையும் தலைப்பும் நன்றாக இருக்கிறது உழவரே!

"உழவன்" "Uzhavan" said...

செல்வராஜ் ஜெகதீசன்
Vidhoosh(விதூஷ்)
ரகு
க.பாலாசி
ஹுஸைனம்மா
மணிஜீ......
ஹேமா
ஜெனோவா
ராமலக்ஷ்மி
அஹமது இர்ஷாத்
Chitra
SUFFIX
padma
வானம்பாடிகள்
பிரவின்ஸ்கா
தமிழரசி
இரசிகை
ஜெஸ்வந்தி
 
அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றி.

Unknown said...

இவ்வளவு சுருக்கமான ஒரு
முகமறையும் கவிதை ....

'பரிவை' சே.குமார் said...

சூப்பர்..!

"உழவன்" "Uzhavan" said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்
 
நன்றி சே.குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

super..
How I missed this post..:)))

"உழவன்" "Uzhavan" said...

//T.V.ராதாகிருஷ்ணன்

super..
How I missed this post..:))) //
 
நன்றி சார் :-) எப்படியோ கண்டுபிடிச்சி வந்திட்டீங்க