Monday, January 11, 2010

முன் பல் விழுந்த சிறுமி "அகநாழிகை"




இக்கவிதையை இதழில் படித்துவிட்டுப் பாராட்டிய நண்பர்கள் யாத்ரா, ராமலக்ஷ்மி, அமிர்தவர்ஷினி அம்மா, முத்துச்சாமி, நவாஸ், கிருஷ்ணபிரபு ஆகியோருக்கும், இதழில் வெளியிட்ட நண்பர் பொன்.வாசுதேவன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

உலகத்துப் பசிபோக்க        
   உழைக்கிறோம் உழவங்க நாங்க          
எங்க குடி தழைக்கனும்     
    எல்லோரும் வாழ்த்துங்க! 
 
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

உழவன்

26 comments:

Ashok D said...

வாழ்த்திட்டங்க.. :)

மண்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்குங்க

S.A. நவாஸுதீன் said...

அழகான கவிதையை இங்கேயும் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பா.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ரொம்ப நல்லா இருக்கு

Paleo God said...

வாழ்த்தரதா...

வணங்க அல்லவா வேண்டும்..::)

க.பாலாசி said...

கவிதை வழக்கம்போல் அருமை...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Vidhoosh said...

:) ரொம்ப சந்தோசம். :)

வித்யா

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள் நண்பா

SUFFIX said...

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே!!

ஹேமா said...

கவிதைகள் முளைப்பதே எதிர்பார்க்காத நேரத்தில்தான்.
அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் உழவரே.

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லா இருக்குங்க

அமுதா said...

அருமை.

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

Vidhya Chandrasekaran said...

வாழ்த்துகள். பொங்கல் நல்வாழ்த்துகள்.

விக்னேஷ்வரி said...

எதார்த்தமான கவிதைங்க. நல்லாருக்கு.
தைத் திருநாள் வாழ்த்துக்கள்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்ல கற்பனை உழவரே! அந்தச் சிறுமியும் உங்கள் கவிதை தானே.?
வாழ்த்துகள்.

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

"உழவன்" "Uzhavan" said...

@D.R.Ashok
மிக்க நன்றி
 
@மண்குதிரை
மிக்க நன்றி
 
@S.A. நவாஸுதீன்
மிக்க நன்றி
 
@T.V.Radhakrishnan
மிக்க நன்றி
 
@பலா பட்டறை
ஆம்.. உழவனை வணங்கத்தான் செய்யவேண்டும்.. மிக்க நன்றி
 
பொங்கல் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி..

"உழவன்" "Uzhavan" said...

@க.பாலாசி
மிக்க நன்றி
 
@Vidhoosh
மிக்க நன்றி
 
@மோகன் குமார்
மிக்க நன்றி
 
@SUFFIX
மிக்க நன்றி
 
@ஹேமா
மிக்க நன்றி
 
பொங்கல் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி..

"உழவன்" "Uzhavan" said...

@சே.குமார்
மிக்க நன்றி
 
@அமுதா
மிக்க நன்றி
 
@அன்புடன் அருணா
மிக்க நன்றி
 
@வித்யா
மிக்க நன்றி
 
@விக்னேஷ்வரி
மிக்க நன்றி
 
பொங்கல் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி..

"உழவன்" "Uzhavan" said...

@ஜெஸ்வந்தி
மிக்க நன்றி
 
@புலவன் புலிகேசி
மிக்க நன்றி
 
பொங்கல் வாழ்த்துக் கூறிய அனைவருக்கும் நன்றி..

ராமலக்ஷ்மி said...

கடலம்மாவின் முன்னம் பல்லாக சங்கு!
என்ன அழகான கற்பனை என்பதை இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் உழவன்!

"உழவன்" "Uzhavan" said...

//ராமலக்ஷ்மி
கடலம்மாவின் முன்னம் பல்லாக சங்கு!
என்ன அழகான கற்பனை என்பதை இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் உழவன்! //

தங்களின் வாழ்த்துக்கு மிக மிக நன்றி :-)

துபாய் ராஜா said...

மிகவும் ரசனையான கற்பனை. வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//துபாய் ராஜா
மிகவும் ரசனையான கற்பனை. வாழ்த்துக்கள். //
 
ரசித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

இரசிகை said...

superb.....!