Tuesday, December 29, 2009

க்கும்.. 2010

தயங்கித் தயங்கிக் கேட்ட அரிசி பருப்பை
முனங்கிக்கொண்டே தந்துவிட்டு
டிசம்பர் மாத மளிகைப் பாக்கி ரசீதோடு
கடைக்காரர் தூக்கிப்போட்ட
இலவசக் காலண்டரில்
சுற்றியிருந்த தாளைப் பிரித்துப் பார்த்தேன்
லட்சுமி படம்
க்கும்..

உழவன்

24 comments:

"உழவன்" "Uzhavan" said...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

புத்தாண்டு இனிதாக, நலமாக அமைய வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு க்கும் கவிதை:)!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உழவன்!!

க.பாலாசி said...

நல்ல கவிதை... அருமை...

S.A. நவாஸுதீன் said...

இனிய புத்தாண்டு நல் வாந்த்துக்கள் நண்பா.

க்கும்...., கலக்கல்

அமிர்தவர்ஷினி அம்மா said...

ம்க்கும்.... :)

அருமையான அலுப்பு உழவன்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், அகமதிக்கும் சொல்லிடுங்க :)

முனைவர் இரா.குணசீலன் said...

நயம் தோய்ந்த கவிதை..
வாழ்வியல் எதார்த்தத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்..

Anonymous said...

2010க்கும் 2100க்கும் பொருந்தும் எதார்த்தம் இந்த கவிதை...

Vidhya Chandrasekaran said...

புத்தாண்டு வாழ்த்துகள்.

பா.ராஜாராம் said...

ஹா..ஹா..

அருமை உழவரே..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

SUFFIX said...

அய்யா உழவரே பிடியுங்கள் பூங்கொத்தை, நறுக்குன்னு இருக்கு. உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

panasai Natarajan,Singapore said...

romba nalla kavithai... kalakkunga..
puththandu vaazhthukkal..!

ப்ரியமுடன் வசந்த் said...

க்கும்..நல்லாயிருக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள் நவநீதகிருஷ்ணன்

பொன்னியின் செல்வன் said...

மிக அருமையான யதார்த்தம் உழவரே!.. இனிய புது வருட வாழ்த்துக்கள்!

ஹேமா said...

ம்க்கும்...இவ்வளவு அலுப்போடயா 2009 முடியுது.சரி சரி இனிவரும் 2010 ஆவது எல்லோரும் நிறைவாக இருக்க வாழ்த்திக்கொள்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உழவரே.

கார்த்திகைப் பாண்டியன் said...

வழக்கம் போல.. நச்..

புத்தாண்டு வாழ்த்துகள் நண்பா..:-))

புலவன் புலிகேசி said...

கவிதை நச்..புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Vidhoosh said...

happy new year/

அமுதா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். க்கும் கவிதை அருமை.. ம்... காலண்டரில் மட்டுமல்லாது எல்லோர் வீட்டிலும் இலட்சுமி வாசம் செய்யட்டும்

கலகலப்ரியா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.. beautiful,..=))

விஜய் said...

இதயம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

விஜய்

"உழவன்" "Uzhavan" said...

@ஜெஸ்வந்தி
@ராமலக்ஷ்மி
@க.பாலாசி
@S.A. நவாஸுதீன்
@அமிர்தவர்ஷினி அம்மா - அகமதிக்கும் சொல்லியாச்சு :-)
@தமிழரசி - 2100 லும் நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருக்கனுமா :-(
@முனைவர்.இரா.குணசீலன்
@வித்யா
@பா.ராஜாராம்
@SUFFIX
@panasai Natarajan,Singapore
@பிரியமுடன்...வசந்த்
@பொன்னியின் செல்வன்
@ஹேமா
@கார்த்திகைப் பாண்டியன்
@புலவன் புலிகேசி
@Vidhoosh
@அமுதா - காந்தி படம் போட்ட லட்சுமி எல்லோர் வீட்டிலும் வாசமசெய்யட்டும் :-)
@கலகலப்ரியா
@விஜய்
 
புத்தாண்டு வாழ்த்துக்கூறிய அனைத்து சகாக்களுக்கும் மிக்க நன்றி :-)

aaranyanivasrramamurthy said...

என்னையும் ‘க்கும்’ என கனை(ன)க்க
வைத்துவிட்டது உங்கள் கவிதை!!

"உழவன்" "Uzhavan" said...

 
//aaranyanivasrramamurthy

என்னையும் ‘க்கும்’ என கனை(ன)க்க
வைத்துவிட்டது உங்கள் கவிதை!! //
 
மிக்க நன்றி aaranyanivasrramamurthy