Monday, August 24, 2009

எலும்புத் துண்டு


ஏற்றிச் செல்லும்
வண்டிகளைப்
பார்க்கும்போதுதான்
மனம் பதைக்கிறது.

இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று !

உழவன்

23 comments:

க.பாலாசி said...

//இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று !//

சக மரவெட்டிகளை ஓங்கி அறையும் ஆதங்கமான வரிகள் அன்பரே...

மிகவும் நன்றாக உள்ளது..

தமிழ் said...

/ஏற்றிச் செல்லும்
வண்டிகளைப்
பார்க்கும்போதுதான்
மனம் பதைக்கிறது.

இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று !/

ந‌ச்

S.A. நவாஸுதீன் said...

இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று

கிளாஸ்

குடந்தை அன்புமணி said...

மாறுபட்ட பார்வை. சூப்பர் கவிதை.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

தங்களின் உணர்வின் வலி கவிதையில் தெரிகிறது ! அருமை!!

sakthi said...

இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று !

அருமை உழவரே

Vidhya Chandrasekaran said...

நன்றாக இருக்கிறது.

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக இருக்கு...

பித்தனின் வாக்கு said...

realy super and excellant. kavithakal eluthuvathu illai,avai pirakinrana.

Anonymous said...

பளார் என அறைந்த மாதிரி உணர்வு படித்தவுடன் நம்மில் அனைவருக்கும் இந்த உணர்வு இருக்கு ஏனோ பின்பற்ற தயங்குகிறோம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

நச் கவிதை

"உழவன்" "Uzhavan" said...

//க. பாலாஜி
//இது
எத்தனை மரங்களின்
எலும்புத் துண்டுகளோ என்று !//
சக மரவெட்டிகளை ஓங்கி அறையும் ஆதங்கமான வரிகள் அன்பரே...
மிகவும் நன்றாக உள்ளது..//

நண்பரே.. மரவெட்டி அப்படி இப்படினு சொல்லி, இத யாராவது தப்பா புரிஞ்சிக்கிட்டு பிரச்சனை ஆயிராம :-)
மிக்க நன்றி நண்பா.

"உழவன்" "Uzhavan" said...

//நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
தங்களின் உணர்வின் வலி கவிதையில் தெரிகிறது ! அருமை!! //

நன்றி கவிஞரே. இதுபோன்ற வரிகளினால் ஒரு மரத்திற்காவது ஆயுள் கூடுமானால் மிகுந்த மகிழ்ச்சியே.

"உழவன்" "Uzhavan" said...

//S.A. நவாஸுதீன்
கிளாஸ்

திகழ்மிளிர்
ந‌ச்

வித்யா
நன்றாக இருக்கிறது.

ஆ.ஞானசேகரன்
நன்றாக இருக்கு...

//sakthi
அருமை உழவரே //

மிக்க நன்றி நண்பர்களே

"உழவன்" "Uzhavan" said...

//குடந்தை அன்புமணி
மாறுபட்ட பார்வை. சூப்பர் கவிதை. //

மகிழ்ச்சி தோழா.. சென்னையில்தான் இருக்கிறீர்கள் ஆனாலும் ஒரு முறையும் தங்களைச் சந்திக்க முடியவில்லையே. கிழக்குப் பதிப்பகம் பக்கம் வருவதே இல்லையா?

"உழவன்" "Uzhavan" said...

//PITTHAN
realy super and excellant. kavithakal eluthuvathu illai,avai pirakinrana. //

உண்மைதான் நண்பா. சில சமயங்களில் மட்டும் அவைகள் தானாக பிறந்துவிடுகின்றன. நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//தமிழரசி
பளார் என அறைந்த மாதிரி உணர்வு படித்தவுடன் நம்மில் அனைவருக்கும் இந்த உணர்வு இருக்கு ஏனோ பின்பற்ற தயங்குகிறோம்...//

ஐயோ.. நான் யாரையும் அறையவில்லை தோழி. அந்த எண்ணமும் எனக்கில்லை. :-)
இயற்கைகளைக் காத்து இனிதாக வாழ்வோம். நன்றி

"உழவன்" "Uzhavan" said...

//அமிர்தவர்ஷினி அம்மா
நச் கவிதை //

நன்றி அமித்துமா.

Hindu Marriages In India said...

மிகச் சிறந்த கவிதை

SUMAZLA/சுமஜ்லா said...

படிக்கும் போதே மனம் பதைக்க வைக்கிற அற்புத கவிதை!

"உழவன்" "Uzhavan" said...

//Hindu Marriages In India
மிகச் சிறந்த கவிதை //

//SUMAZLA/சுமஜ்லா
படிக்கும் போதே மனம் பதைக்க வைக்கிற அற்புத கவிதை! //

இருவருக்கும் மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க..

"உழவன்" "Uzhavan" said...

பா.ராஜாராம்
ரொம்ப நல்லா இருக்குங்க.. //
 
மகிழ்ச்சி. பாராட்டிற்கு நன்றி