Thursday, August 6, 2009

அனுப்புநர்களே...

காமத்தால்
கருவைச் சுமக்கலாம்..
ஆனால்
காதலால் மட்டும்தான்
உன்னை
கல்லறை வரை
அவளால்
சுமக்க முடியும்!

*
கலைந்துபோன
என்
வாழ்க்கையை
ஒன்றுகூட வைத்த
காந்தமாய் நீ ..

*
பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்!

உழவன்

17 comments:

S.A. நவாஸுதீன் said...

கலைந்துபோன
என்
வாழ்க்கையை
ஒன்றுகூட வைத்த
காந்தமாய் நீ ..

நல்லா இருக்கு

S.A. நவாஸுதீன் said...

பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்!

ஊமையான கடிதங்கள் உலகில் ஏராளம். சரியாச் சொன்னீங்க

குடந்தை அன்புமணி said...

//பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்!//

உண்மைதான்... கணக்கெடுத்தால் ஏகப்பட்டவர்கள் இருப்பார்கள்...

Radhakrishnan said...

அருமையான கவிதை. பெறுநர் முகவரியைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் மனதில் எழுதப்பட்ட காதல் கடிதங்களாக இருக்குமோ?.

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

// காமத்தால்
கருவைச் சுமக்கலாம்..
ஆனால்
காதலால் மட்டும்தான்
உன்னை
கல்லறை வரை
அவளால்
சுமக்க முடியும்!//

இதை விட காதலை சொல்ல வார்த்தைகள் ஏது????

கார்த்திகைப் பாண்டியன் said...

காதல் நிறைந்த வரி(லி)கள்..

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்கு உழவன்!

sakthi said...

பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்!

உண்மை தான் உழவரே

அழகான கவி வலியுடன்

அன்புடன் அருணா said...

அழகு!பூங்கொத்து!

ஆ.ஞானசேகரன் said...

///பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்!///

உண்மைகள் அப்படியே...

Anonymous said...

மூன்றுமே முத்துக்கள் உழவன்....

//பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம்//

காதலின் மறு நிலை இதானோ? வலி உணர்ந்தவர் மட்டுமே அறிவர்....

அமுதா said...

அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

//கலைந்துபோன
என்
வாழ்க்கையை
ஒன்றுகூட வைத்த
காந்தமாய் நீ ..//

ரசனை........

ரமேஷ் said...

நல்லா இருக்கு

கார்த்திக் said...

/* பெறுநரைச்
சென்றடையாமலேயே
செல்லரித்துப்போன
காதல் கடிதங்களை
மனதிற்குள்ளேயே
சுமக்கும்
அனுப்புநர்களே
மண்ணில் ஏராளம் */

நெஞ்சை தொட்டது..

அமிர்தவர்ஷினி அம்மா said...

மூணு கவிதையுமே ஒவ்வொரு விதத்தில் அழகு.

"உழவன்" "Uzhavan" said...

வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி