Monday, January 5, 2009

புத்தகம் !

வரி வரியாய்
வாசித்தேன் உன்னை !
 
வருமான வரி
செலுத்துமளவுக்கு
உயர்த்தினாய்
என்னை !
 
 

4 comments:

"கருவெளி" said...

சரியாகத்தான் கற்றிருக்கிறீர்கள் போலும்...

புதியவன் said...

//வரி வரியாய் வாசித்தேன் உன்னை ! வருமான வரி செலுத்துமளவுக்கு உயர்த்தினாய் என்னை !//

அருமையான வரிகள்...

தயவு செய்து வேர்ட் வெரிஃபிகேசனை எடுத்து விடுங்களேன். கமெண்ட் போடுவதற்கு சுலபமாய் இருக்கும்...

Think Why Not said...

Superb.. Keep it up..
Arumaiyana varikal....

Agathiyan John Benedict said...

நல்லதொரு கவிதை. வாழ்த்துகள்.