Monday, August 24, 2009

நன்றி


வலையுலகத்தை ஆளும் எனதினிய நட்புகளே..

சமூகப் பொறுப்பு சார்ந்த பல இடுகைகளை சமீபகாலமாக வெளியிட்டு, சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிரபல பதிவர் நண்பர் "அம்மா அப்பா" ஆ.ஞானசேகரன் அவர்கள் Scrumptious Blog Award வழங்கி என்னைச் சிறப்பித்துள்ளார். அவரின் அன்புக்கு எனது மகிழ்ச்சியும் நன்றிகளும்! நண்பரின் எழுத்துக்கள் மேன்மேலும் அவருக்கு புகழ் சேர்க்க எனது வாழ்த்துக்கள்!

என்னோடு சேர்ந்து அவரிடமிருந்து இவ்விருதைப் பெற்ற அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள்!

அன்புடன்
உழவன்

10 comments:

vasu balaji said...

பாராட்டுக்கள் அன்பரே!

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாழ்த்துக்கள் உங்களுக்கு

anbumani said...

விருதுபெற்ற தங்களுக்கு வாழ்த்துகள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் உழவன்...

sakthi said...

வாழ்த்துக்கள் உழவரே

SUFFIX said...

வாழ்த்துக்கள் நண்பரே!!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் அன்பரே...

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்திய
வானம்பாடிகள், அமிர்தவர்ஷினி அம்மா, S.A. நவாஸுதீன், anbumani, தமிழரசி, sakthi , க. பாலாஜி, ஷ‌ஃபிக்ஸ், அமுதா
அனைவருக்கும் என் நன்றிகள்!

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

//நண்பரின் எழுத்துக்கள் மேன்மேலும் அவருக்கு புகழ் சேர்க்க எனது வாழ்த்துக்கள்!//

மிக்க நன்றி நண்பா